2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

யானையின் உடலம் மீட்பு

Kogilavani   / 2015 நவம்பர் 06 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

துஷார தென்னக்கோன்

பொலன்னறுவை, பதநாகர பிரதேசத்தில் உயிரிழந்து காணப்பட்ட யானையின் உடலத்தை பொலிஸார் இன்று காலை மீட்டுள்ளனர்.

8 அடி உயரமுள்ள இவ் யானைக்கு 12 வயதிருக்குமென்றும் உணவில் வைக்கப்பட்ட ஹக்கப்பட்டாசு வெடித்ததால் இவ் யானை உயிரிழந்திருக்கலாமென பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .