Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 03, செவ்வாய்க்கிழமை
Thipaan / 2016 பெப்ரவரி 07 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட மதுரை மல்லிகைப்பூ செடிகளை நாட்டும் நிகழ்வு யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவான் பகுதியில் அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் தமிழ்நாடு வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜகதீஷன், யாழ். இந்தியத் துணைத் தூதுவர் ஏ.நடராஜன் ஆகியோர் கலந்துகொண்டு மதுரை மல்லிகைப்பூ செடிகளை நாட்டிவைத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
02 Jun 2025
02 Jun 2025