2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ஊடகவியலாளர் மாநாடு...

Princiya Dixci   / 2015 மே 10 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்கள் விடுதலை முன்னணிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவின் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) ஊடகவியலாளர் மாநாடு நடைபெற்றது.

இதில் முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, செயலாளர் ரில்வின் சில்வா, மேல் மாகாண சபை உறுப்பினர் லால் காந்த ஆகியோர் கலந்துகொண்டனர். (படங்கள்: பிரதீப் தில்றுக்ஷண)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X