2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

'வாழ்க்கை சக்தி படகு'

Kanagaraj   / 2015 மே 16 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்காலத்துக்கான எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சேமிப்போம் எனும் தொனிப்பொருளில் தேசிய எரிசக்தி வேலைத்திட்டத்துக்கு சமாந்தரமாக முன்னெடுக்கபடும் 'வாழ்க்கை சக்தி படகு' எனும் விளிப்புணர்வு ஓட்டம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், சுதந்திர சதுக்கத்தில் வைத்து இன்று சனிக்கிழமை காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. (படங்கள்: ஜனாதிபதி செயலகம்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X