2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

குடைசாய்ந்த உழவு இயந்திரம்...

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 18 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் அல்லிமுல்லை சந்தி பிரதான வீதியில் செவ்வாய்க்கிழமை காலை உழவு இயந்திரமும் சிறிய கன்டர்; ரக வாகனமும் விபத்துக்குள்ளானதில் உழவு இயந்திரம் குடைசாய்ந்துள்ளது. (படப்பிடிப்பு: ரீ.கே.றஹ்மத்துல்லா)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .