2025 ஜூலை 05, சனிக்கிழமை

50 வருட மத வாழ்க்கை

Janu   / 2025 ஜூலை 01 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத வாழ்க்கையில்  50 ஆண்டுகால நிறைவை கொழும்பு புனித லூசியஸ் பேராலயத்தில் கொழும்பு பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் கொண்டாடினார். ஒரு பிரார்த்தனையில் பங்கேற்ற பிறகு, கேக்கை வெட்டினார். தனது மத வாழ்க்கை முழுவதும் பல சவால்களையும் அச்சங்களையும் எதிர்கொண்டதாக கார்டினல் ரஞ்சித் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .