Editorial / 2017 மே 30 , மு.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானின் உள்ளூர் இருபதுக்கு-20 தொடரில், பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள், பங்களாதேஷ், சிம்பாப்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்குபற்றவுள்ளனர்.
6 அணிகள் பங்குகொள்ளும் இந்தத் தொடரில், பாபர் அஸாம், உமர் அக்மல், கம்ரன் அக்மல், தமிம் இக்பால், ஹமில்ட்டன் மஸகட்ஸா, இம்ருல் கைய்ஸ், ஷோன் வில்லியம்ஸ் போன்ற சர்வதேச வீரர்கள் விளையாடவுள்ளனர்.
அதிக விலையுள்ள வீரராக, ஆப்கானிஸ்தானின் சகலதுறை வீரர் குல்படின் நெய்ப் காணப்பட்டார். அவர், 108,000 ஐ.அமெரிக்க டொலர்களுக்கு வாங்கப்பட்டார்.
ஜூலை 18ஆம் திகதி ஆரம்பித்து, 28ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தத் தொடரின் போட்டிகள் அனைத்தும், காபூலில் நடைபெறவுள்ளன.
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago