2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

இந்தியக் குழாமிலிருந்து விடுவிக்கப்பட்ட குல்தீப்

Shanmugan Murugavel   / 2025 நவம்பர் 03 , பி.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவிலுள்ள இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான குழாமிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள குல்தீப் யாதவ் இந்தியா திரும்பி தென்னாபிரிக்காவுக்கெதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராகவுள்ளார்.

தென்னாபிரிக்க ஏ அணிக்கெதிராக வியாழக்கிழமை (06) ஆரம்பமாகும் இந்திய அணிக்கான குழாமில் குல்தீப் தற்போது உள்ளடக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X