Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 16 , பி.ப. 08:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், பல்லேகலவில் தற்போது நடைபெற்று வரும் அவுஸ்திரேலியாவுக்கெதிரான குழு பி போட்டியின் இடைநடுவே களத்திலிருந்து இலங்கையின் வேகப்பந்துவீச்சாளர் மதீஷ பத்திரண வெளியேறியுள்ளார்.
போட்டியின் மூன்றாவது ஓவரை வீசும்போது நான்காவது பந்தை வீசிய பின்னர் இடது காலை பத்திரண பிடித்த நிலையில் அவர் பின்தொடை தசைநார் காயமடைந்தது போலத் தோன்றுகிறது. அவரது ஓவரை அணித்தலைவர் தசுன் ஷானக பூர்த்தி செய்திருந்தார்.
13 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
44 minute ago