Shanmugan Murugavel / 2025 நவம்பர் 11 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.டி.பி இறுதிப் போட்டிகள் தொடரில் இரண்டாம் நிலை வீரரான ஜனிக் சின்னர், ஆறாம் நிலை வீரரான டெய்ல்டர் பிறிட்ஸ் ஆகியோர் வென்றனர்.
எட்டாம் நிலை வீரரான பீலிக்ஸ் ஆகர் அலிசிம்மை செவ்வாய்க்கிழமை (11) எதிர்கொண்ட இத்தாலியின் சின்னர், 7-5, 6-1 என்ற நேர் செட்களில் வென்றார்.
இதேவேளை ஒன்பதாம் நிலை வீரரான லொரென்ஸோ முசெட்டியை திங்கட்கிழமை (10) எதிர்கொண்ட ஐக்கிய அமெரிக்காவின் பிறிட்ஸ், 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்றார்.
59 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
2 hours ago