2025 ஜூன் 30, திங்கட்கிழமை

ஓய்வு பெற்ற ஷெகான் ஜெயசூரிய

Shanmugan Murugavel   / 2021 ஜனவரி 09 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை கிரிக்கெட் சபையின் வெளியீட்டொன்றின்படி, இலங்கையின் சகலதுறை வீரர் ஷெகான் ஜெயசூரிய இலங்கைக்காக விளையாடுவதிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

குடும்பத்துடன் ஐக்கிய அமெரிக்காவில் குடியேறவுள்ளதைத் தொடர்ந்தே குறித்த தீர்மானத்தை ஷெகான் ஜெயசூரிய எடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X