2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

கொல்கத்தா நைட் றைடர்ஸில் மீள இணைந்த நாயர்

Shanmugan Murugavel   / 2025 ஏப்ரல் 20 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்), நடப்புச் சம்பியன்களான கொல்கத்தா நைட் றைடர்ஸின் பயிற்சியாளர் குழாமில் அபிஷேக் நாயர் மீள இணைந்துள்ளார்.

நாயரின் இந்திய அணியின் உதவி பயிற்றுவிப்பாளர் ஒப்பந்தத்தை மீளப் புதுப்பிப்பதில்லையென இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தீர்மானித்த மறு நாளே இத்தகவல் வெளியாகியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .