2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கோப்பா இத்தாலியா: அரையிறுதியில் ஏ.சி மிலன்

Shanmugan Murugavel   / 2022 பெப்ரவரி 11 , பி.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோப்பா இத்தாலியா தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு ஏ.சி மிலன் தகுதி பெற்றுள்ளது.

தமது மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற லேஸியோவுடனான காலிறுதிப் போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் மிலன் வென்றிருந்தது.

மிலன் சார்பாக, ஒலிவியர் ஜிரூட் இரண்டு கோல்களையும், ரஃபேல் லியோ, பிராங்க் கெஸி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X