Shanmugan Murugavel / 2026 மார்ச் 05 , பி.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

கோப்பா இத்தாலியா தொடரில், லேஸியோவின் மைதானத்தில் வியாழக்கிழமை (05) நடைபெற்ற அவ்வணியுடனான முதலாவது சுற்று அரையிறுதிப் போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் அத்லாண்டா சமப்படுத்தியது.
அத்லாண்டா சார்பாக மரியோ பஸ்காலிச், யூனுஸ் மூஸா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். லேஸியோ சார்பாக பிஸாயோ டெலே-பஷிரு, பூலாயோ டியா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago