2025 மே 17, சனிக்கிழமை

சமநிலையில் பிரக்ஞானந்தா – கார்ல்சன் முதலாவது போட்டி

Freelancer   / 2023 ஓகஸ்ட் 23 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகச் சதுரங்க சம்மேளனத்தின் உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் முதற் போட்டியில் உலகின் முதல் நிலை வீரர் மக்னுஸ் கார்ல்சனுக்கு எதிராக சமநிலை முடிவை இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா பெற்றுக் கொண்டார்.

அஸர்பைஜானில் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட இந்த இறுதிப் போட்டியின் முதலாவது போட்டியில் வெள்ளைக் காய்களுடன் விளையாடிய 18 வயதான பிரக்யானந்தா 35 நகர்வுகளில் சமநிலை முடிவை பெற்றுக் கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .