Shanmugan Murugavel / 2021 மே 17 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியின் தலைநகர் றோமில் நடைபெற்றுவந்த இத்தாலிய பகிரங்க டென்னிஸ் தொடரில், உலகின் மூன்றாம் நிலை வீரரான ரஃபேல் நடால் சம்பியனானார்.
நேற்றிரவு நடைபெற்ற தனது இறுதிப் போட்டியில், உலகின் முதல்நிலை வீரரான சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச்சை எதிர்கொண்ட ஸ்பெய்னின் ரஃபேல் நடால், 7-5, 1-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று சம்பியனானார்.

இதேவேளை, பெண்களுக்கான இறுதிப் போட்டியில், உலகின் தற்போதைய 10ஆம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை எதிர்கொண்ட, உலகின் தற்போதைய ஒன்பதாம் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், 6-0, 6-0 என்ற நேர் செட்களில் வென்று சம்பியனானார்.
1 hours ago
5 hours ago
26 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
26 Jan 2026