2026 ஜனவரி 11, ஞாயிற்றுக்கிழமை

துடுப்பாட்ட ஆலோசகராக இலங்கையுடன் இணைந்த ரத்தோர்

Shanmugan Murugavel   / 2026 ஜனவரி 09 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையணியின் துடுப்பாட்டப் பயிற்சியாளராக ஆலோசனை அடிப்படையில் இந்தியாவின் முன்னாள் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளர் விக்ரம் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கையின் தயார்படுத்தலை பிரதான நோக்காகக் கொண்டே ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை வியாழக்கிழமை (08) தெரிவித்துள்ளது.

இலங்கைக் குழாமுடன் ஜனவரி 18ஆம் திகதி ரத்தோர் இணையவுள்ளதுடன், மார்ச் 10ஆம் திகதி வரையில் அணியுடன் இருக்கவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .