Shanmugan Murugavel / 2021 நவம்பர் 04 , பி.ப. 08:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

நடைபெற்றுக் கொண்டிருக்கும் சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடருக்கு அப்பால் இந்திய அணியின் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளராக பணியாற்றுவதற்கு மீள விண்ணப்பித்துள்ளதாக இந்தியாவின் தற்போதைய துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளர் விக்ரம் ரத்தோர் வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டில் சஞ்சய் பங்கரை விக்ரம் ரத்தோர் பிரதியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
17 minute ago
47 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
47 minute ago
1 hours ago
2 hours ago