2025 ஜூன் 28, சனிக்கிழமை

புதிய தகவலுக்காக பான்குறொஃப்டை அணுகிய கிரிக்கெட் சபை

Shanmugan Murugavel   / 2021 மே 17 , பி.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 2018ஆம் ஆண்டு நியூலன்ட்ஸ் பந்து சேதப்படுத்தி விவகாரத்தை பரந்தளவானோர் அறிந்திருந்தனர் என்றவாறு அண்மையில் கமரொன் பான்குறொப்ட் கருத்துகளை தெரிவித்திருந்த நிலையிலேயே, வேறு ஏதாவது இது தொடர்பாக புதிய தகவலை பான்குறொஃப்ட் கொண்டிருக்கின்றாரா என்பது குறித்து அவரை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அணுகியுள்ளது.

குறித்த பிரச்சினையில் பான்குறொஃப்ட் ஒன்பது மாதங்கள் இடைநிறுத்தப்பட்டிருந்ததோடு, முன்னாள் அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் முன்னாள் உப அணித்தலைவர் டேவிட் வோணர் ஆகியோர் ஓராண்டுக்கு இடைநிறுத்தப்பட்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .