Editorial / 2025 ஏப்ரல் 20 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

மெய்யன்
2025 ஆம் ஆண்டு சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு கண்டி- மடுல்கலை மாவுசா தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு இடையிலான சிநேகபூர்வ மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி ரிலேன்ஸ் மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
RIO BOYS அணியினரின் வாகனப் பேரணியோடு ஆரம்பமாகி, 3 நாட்கள் இடம்பெற்ற போட்டியில் 95 KING RIDERS அணியினர் வெற்றியீட்டினர். Hunder Gamer அணியினர் Runners Up ஆகவும் தெரிவு செய்யப்பட்டனர்.
பெண்கள் அணியினருக்கும் பிரத்தியேகமாக போட்டிகள் நடைபெற்றன. வெற்றிபெற்ற அணியினருக்கு பாடசாலை அதிபர் கே.கிருஷ்ணகுமார் வெற்றிக் கேடயங்களை வழங்கி வைத்தார்.



6 minute ago
13 minute ago
2 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
13 minute ago
2 hours ago
05 Nov 2025