Shanmugan Murugavel / 2021 மே 02 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையணியின் முன்னாள் வீரர்களுக்கும், இந்நாள் வீரர்களுக்குமிடையே பல்லேகலவில் நாளை இடம்பெறவிருந்த தொண்டுப் போட்டியானது, நாட்டில் நிலவும் சுகாதார நிலைமை காரணமாக திட்டமிட்டபடி நடக்காதென இலங்கை கிரிக்கெட் சபை நேற்று அறிவித்துள்ளது.
குறித்த போட்டியிலிருந்து பெறப்படும் நிதியானது கொவிட்-19 பரவலுக்கெதிரான போராட்டத்துக்காக வழங்கப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
5 hours ago
26 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
26 Jan 2026