2025 ஜூன் 25, புதன்கிழமை

மொரின்யோவை முகாமையாளராக அறிவித்த பெனர்பாச்சே

Shanmugan Murugavel   / 2024 ஜூன் 04 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

துருக்கிய கால்பந்தாட்டக் கழகமான பெனர்பாச்சே, இத்தாலிய சீரி ஏ கழகமான றோமாவின் முன்னாள் முகாமையாளராண ஜொஸே மொரின்யோவை புதிய பயிற்சியாளராக ஞாயிற்றுக்கிழமை (02) வெளிப்படுத்தியுள்ளது.

பெனர்பாச்சேயுடனான மொரின்யோவின் ஒப்பந்த விவரங்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .