Shanmugan Murugavel / 2016 நவம்பர் 13 , மு.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் பிறிஸ்பேணில் இடம்பெற்றுவரும் 2ஆவது டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டம், மழை காரணமாக, ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
ஆரம்பத்திலிருந்தே பெய்த மழை காரணமாக, போட்டியை நடத்தும் மைதான நிலைமை காணப்படவில்லை என, நடுவர்கள் தீர்மானித்தனர்.
இப்போட்டியின் முதல்நாளில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அவுஸ்திரேலிய அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 85 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. பதிலளித்தாடிவரும் தென்னாபிரிக்க அணி, 5 விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்களுடன் காணப்படுகிறது.
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago