A.P.Mathan / 2014 ஜூன் 01 , பி.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டியில் கொல்கொத்தா நைட் ரைடேர்ஸ் அணி வெற்றி பெற்று, 2014ஆம் ஆண்டுக்கான சம்பியன் ஆகியுள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கொத்தா நைட் ரைடேர்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், கொல்கொத்தா நைட் ரைடேர்ஸ் அணி 3 விக்கெட்களினால் வெற்றி பெற்றது. கொல்கொத்தா நைட் ரைடேர்ஸ் அணி இரண்டாவது தடவையாக சம்பியன் ஆகியுள்ளது. 16 minute ago
25 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
25 minute ago
55 minute ago
1 hours ago