Editorial / 2021 நவம்பர் 11 , பி.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
விரிவுரையாளர் ஏ. றியாஸ் எழுதியுள்ள “அன்புடன் உளவளத்துணை”எனும் நூல் வெளியீடு, ஏறாவூர் அல் முனீறா பாலிகா மகா வித்தியாலயத்தில் நாளை (12) பிற்பகல் 4 மணிக்கு இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
இந்நூல், சம காலத் தேவை கருதி வெளியிடப்படுவதாகவும் விடய ஆர்வமுள்ளோர் இந்நிகழ்வில் கலந்துகொள்ள அழைக்கப்படுவதாகவும் ஏற்பாட்டுக் குழு மேலும் அறிவித்துள்ளது.
2 hours ago
9 hours ago
04 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
04 Feb 2026