ஆர்.ஜெயஸ்ரீராம் / 2020 பெப்ரவரி 24 , பி.ப. 03:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வாகனேரி காட்டுப் பிரதேசத்தில், புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், காணப்பட்ட ரி-56 ரக துப்பாக்கியொன்றை, பிரதேச இராணுவப் புலனாய்வு பிரிவினர் மீட்டுள்ளனரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.
தமக்குக் கிடைத்தத் இரகசிய தகவலையடுத்து நேற்று (24) மாலை துருப்பிடித்த நிலையில் ரி-56 துப்பாக்கியும் அதற்குப் பயன்படுத்தப்படும் 23 ரவைகளும் மீட்கப்பட்டுள்ளன என வாழைச்சேனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago