2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

பெருநாள் ஒன்றுகூடல் பஸார்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 07 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடிப் பிரதேசத்தில் உள்ள ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் சிறுவர்களுக்கான பெருநாள் ஒன்றுகூடல் பஸார், புதிய காத்தான்குடி பெரிய ஜும்மா பள்ளிவாசலின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகின்றது. புதன்கிழமை (06) திறந்துவைக்கப்பட்ட இப்பஸார், நாளை வெள்ளிக்கிழமைவரை நடைபெறும்.

இதற்கு பெண்கள் வருவது தடை செய்யப்பட்டுள்ளது என புதிய காத்தான்குடி பெரிய ஜும்மா பள்ளிவாசலின் செயலாளர் எம்.ஏ.எம்.இர்பான் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X