2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மரக்குற்றிகளுடன் 10 பேர் கைது

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 02 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


கடத்திக் கொண்டுவரப்பட்ட ஒருதொகுதி காட்டு மரக்குற்றிகளை கைப்பற்றியுள்ளதுடன், சந்தேகத்தின் அடிப்படையில் 10 பேரை ஏறாவூர்ப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

10 மாட்டுவண்டிகளில் கொண்டுவரப்பட்ட மரக்குற்றிகளையே நேற்று செவ்வாய்க்கிழமை கைப்பற்றியுள்ளதுடன், மேற்படி 10 சந்தேக நபர்களையும் கைதுசெய்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட களுவன்கேணிப் பகுதி ஊடாக இந்த மரக்குற்றிகளை ஏறாவூர் நகருக்கு கொண்டுவந்தபோதே கைப்பற்றியுள்ளதாகவும்; பொலிஸார் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .