Suganthini Ratnam / 2012 ஓகஸ்ட் 13 , மு.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
உன்னிச்சை சம்பவத்தின் மூலம் இரண்டு இனங்களுக்கு இடையில் முறுகல் நிலையை இந்தக் காலகட்டத்தில் உருவாக்குவதற்கு சில தீயசக்திகள் முயற்சிக்கக்கூடும் என்ற அச்சம் காணப்படுகின்றது. இதற்கு இரண்டு சமூகங்களும் துணை போய்விடக்கூடாது. பொறுமையோடும் சகிப்புத்தன்மையோடும் நாம் இருக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.5 minute ago
2 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
2 hours ago
19 Apr 2026