2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

ஸ்ரீல.மு.கா வேட்பாளர்களின் 'பைஅயத்' நிகழ்வு

Kogilavani   / 2012 செப்டெம்பர் 05 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாம் வெற்றி பெற்றால் கட்சியை விட்டு விலகப்போவதில்லை எனவும் கட்சிக்கு ஒரு போதும் துரோகம் விளைவிக்க மாட்டோம் எனவும் கூறி 'பைஅயத்' (சத்தியம்) செய்யும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை ஏறாவூரிலுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவர் ஹாபிஸ் நஸீரின் இல்லத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா முஸ்லிம்  காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் மற்றும் அம்பாறை மாவட்ட ஜம்மியதுல் உலமா சபை தலைவர் எஸ்.எச்.ஆதம்பாவா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவர்கள் முன்னிலையில் இந்த 'பைஅயத்' நிகழ்வு இடம்பெற்றது.


  Comments - 0

  • Avathani Wednesday, 05 September 2012 07:57 AM

    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீமுக்கு வேட்பாளர்கள் மீது நம்பிக்கை இல்லை என்றால் மக்களை எவ்வாறு நம்புவார்?

    Reply : 0       0

    NALAM VIRUMBI Wednesday, 05 September 2012 11:18 PM

    என்ன செய்வது அமீர் அலி ,ரிஷார்ட் போன்றவர்களீடம் கற்ற பாடம்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .