2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

மட்டக்களப்பில் பல பிரதேசங்களில் நாளை எட்டரை மணித்தியால மின்வெட்டு

Super User   / 2012 செப்டெம்பர் 15 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                       (எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை  ஞாயிற்றுக்கிழமை ஞாயிற்றுக்கிழமை 11 இடங்களில் எட்டரை மணித்தியால நேர மின்வெட்டு இடம் பெறவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் மட்டக்களப்பு பிரதேச மின் பொறியியலாளர் காரியாலயம் அறிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால் பெரியகல்லாறு, கோட்டைக்கல்லாறு, களுவாஞ்சிக்குடி, களுதாவளை, தேற்றாத்தீவு, செட்டிபாளையம், மாங்காடு, குருக்கள்மடம், கிரான்குளம், புதுக்குடியிருப்பு மற்றும் தாளங்குடா ஆகிய பிரதேசங்களில்;;; மின் வெட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி  தொடக்கம் மாலை  17.00 மணி மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .