Kogilavani / 2012 நவம்பர் 17 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
'தமிழ் மக்களுக்கு முழுமையான பாதுகாப்போ அல்லது அதற்கான உத்தரவாதமோ இன்னும் கிடைக்கவில்லை. அச்ச பீதியும் பொருளாதார பற்றாக்குறையுமே அவர்களை சூழ்கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாது இராணுவப் பிரசன்னம் குறைவடையாமலிருப்பதும் எவ்வேளையிலும் தங்கள் குடும்பங்களுக்கு ஏதாவது நடந்துவிடுமோ என்ற அச்சத்தின் காரணத்தாலும் இவ்வாறான உயிருக்கு உத்தரவாதமற்ற பயணங்களை மக்கள் மேற்கொள்கின்றார்கள்' என்று மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம் இணையத்தின் தலைவர் லயன் கலாநிதி அ.செல்வேந்திரன் தெரிவித்தார்.4 hours ago
17 Apr 2026
17 Apr 2026
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
17 Apr 2026
17 Apr 2026
17 Apr 2026