2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

பன்பாய் உற்பத்திக்கான உபகரணங்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2012 டிசெம்பர் 27 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


திவிநெகும திட்டத்தின் கீழ், காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குடும்பங்களுக்கு சுயதொழில் திட்டத்தின் கீழ் பன்பாய் உற்பத்திக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை காத்தான்குடி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த வைபவத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் மற்றும் காத்தான்குடி சமுர்த்தி தலைமையக முகாமையாளர் இ.குணரட்னம், பிரதேச செயலக அபிவிருத்;தி உதவியாளர் எஸ்.லிங்கேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X