2025 மே 05, திங்கட்கிழமை

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடை

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 03 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.வை.அமீர்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீட மாணவர்கள் பல்கலைக்கழத்திற்குள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பிரயோக விஞ்ஞான பீடத்தில் இன்று காலை இரு மாணவ குழுக்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து அங்கு பதற்றமான நிலைமையும் ஏற்பட்டது.

இவற்றை கருத்தில் கொண்டே மறு அறிவித்தல் வரை பிரயோக விஞ்ஞான பீட மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.

பிரயோக விஞ்ஞான பீட மாணவர்கள் இன்று வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்குள் வளாகத்தை விட்டு வெளியேற வேண்டும் வேண்டும் என நிர்வாகம் பணித்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X