2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

நீரோடையில் முச்சக்கரவண்டி விழுந்ததில் இருவர் காயம்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 27 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்வாய் நீரோடையில் முச்சக்கரவண்டியொன்று விழுந்ததில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இதன்போது முச்சக்கரவண்டியும் சேதமடைந்துள்ளது.

காத்தான்குடி கடற்கரையிலுள்ள வீதியில் இன்று புதன்கிழமை  பயணித்துக்கொண்டிருந்த  இம்முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகிச்சென்று காத்தான்குடி கடற்கரை சின்னத்தோனா கால்வாய் நீரோடையில் விழுந்துள்ளது.

இந்நிலையில், காயமடைந்த முச்சக்கரவண்டிசாரதியும் மற்றுமொருவரும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .