Kogilavani / 2016 ஜூன் 15 , மு.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

லுணுகலை, கலைமகள் தமிழ் வித்தியாலயத்தில் 4.6 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று(14), நடைபெற்றது. இந்நிகழ்வில், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.(எம்.செல்வராஜா)

4 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
13 Apr 2026