Kogilavani / 2015 டிசெம்பர் 29 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பாலித ஆரியவன்ச
பதுளை, சேனாநாயக்க மைதானத்திலிருந்து 49 வயதுடைய நபரொருவரின் சடலத்தை பதுளை பொலிஸார் இன்று (29) மீட்டுள்ளனர்.
பதுளை, ஹிதகொட பிரதேசத்தைச் சேர்ந்த ரெங்கசாமி மஹேந்திரன் என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இவர் யாசகம் செய்;பவராக இருக்கலாமென பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
குறித்த சடலம், பிரேத பரிசோதனைக்காக பதுளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
14 Apr 2026
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2026
14 Apr 2026