Kogilavani / 2016 ஜூலை 08 , மு.ப. 07:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரவிந்திர விராஜ் அபயசிறி
மாத்தளை, களுந்துவல பாலத்தக்கு கீழிலிருந்து 18 வயது இளைஞனின் சடலத்தை பொலிஸார் நேற்று மாலை மீட்டுள்ளனர்.
பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை தொடர்ந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
14 Apr 2026
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2026
14 Apr 2026