Editorial / 2024 ஒக்டோபர் 21 , பி.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

தமிழ் படமொன்றில், நகைச்சுவை நடிகர் வடிவேலு பஸ் நடத்துனராக நடித்திருப்பார். அவர் பஸ் மாறி ஏறிவிட்டு, பெரும் ரகளையை செய்துவிடுவார். இறுதியில், பயணிகள், அவரை கும்மி எடுத்துவிடுவார்கள் என்பது பலருக்கும் ஞாபகத்தில் இருக்கும்.
நமது நாட்டை பொறுத்தவரையில் அரசகரும மொழிகளான சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளும் அமலில் இருந்தாலும், தமிழ் மொழியை பொது இடங்களில் மிகச் சரியாக பயன்படுத்துவது குறைவாக இருக்கிறது.
இவ்வாறு எழுத்து, பொருள் பிழைகளுடன், பொதுவெளியில் காட்சி படுத்தப்பட்டிருந்த விளம்பர பலகைகள், பஸ்களில் பொருத்தப்பட்டிருக்கும் ஊர்களின் பெயர்களை அடங்கிய பலகைகளில் தூசன வார்த்தைகளின் அர்த்தங்களும் வந்துவிடுகின்றன.
தெனியாய- ஊருபொக்க தனியார் பஸ் வண்டியில் தமிழ் மொழியில் எழுதப்பட்ட பெயர் பலகையில் தமிழ் மொழி கொலை செய்யப்பட்டுள்ளதை பாருங்கள்
சிவாணி ஸ்ரீ
9 minute ago
15 minute ago
40 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
15 minute ago
40 minute ago
52 minute ago