R.Maheshwary / 2021 ஜூலை 11 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்ஸபான தோட்டத்தை ஊடறுத்து வீசிய கடும் காற்றால், மரமொன்று முறிந்து விழுந்ததால், லயக்குடியிருப்பின் இரண்டு வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
இன்று (11) அதிகாலை 2 மணியளவில் குறித்த மரம் முறிந்து விழுந்துள்ளதாகவும், இதன்போது வீடுகள் கடுமையாக சேதமடைந்த நிலையில், எவருக்கும் காயமேற்படவில்லை என்றும் நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மரத்தை வெட்டி அகற்றும் நடவடிக்கையில், நல்லதண்ணி பொலிஸாரும், இராணுவத்தினர் மற்றும் பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago