Editorial / 2025 நவம்பர் 20 , பி.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

மலையக ரயில் பாதையில் வியாழக்கிழமை (20) அன்று தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக இரண்டு தபால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக ரயில்வே துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு செல்லும் இரவு நேர தபால் ரயில் மற்றும் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு செல்லும் இரவு நேர தபால் ரயில் ரத்து செய்யப்பட்டதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025