Kogilavani / 2016 ஏப்ரல் 17 , மு.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
வட்டவளை ஆகுரோயா பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து 29 வயதுடைய இளைஞரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். மேற்படி பகுதியைச் சேர்ந்த பிரியந்த த சில்வா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
14 Apr 2026
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2026
14 Apr 2026