Editorial / 2021 ஓகஸ்ட் 20 , பி.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடளாவிய ரீதியில், இன்று (20) இரவு 10 மணிமுதல், எதிர்வரும் 30ஆம் திகதி அதிகாலை 4 மணிவரையிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டாலும், கண்டி எசல பெரஹரா முன்னெடுக்கப்படும்.
பொதுமக்கள் பங்குப்பற்றல் இன்றி, எசல பெரஹரா நடைபெறும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
5 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
8 hours ago