Janu / 2024 பெப்ரவரி 01 , பி.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்கு உட்ப்பட்ட ப்ரௌன்லோ தோட்டத்தில் சுமார் 200 தொழிலாளர்கள் வியாழக்கிழமை (01) .காலை 7.30.மணி முதல் 8.30.மணிவரை மஸ்கெலியா - நோட்டன் பிரதான வீதியில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டில் சகல பொருட்களுடைய விலைகளும் நாளாந்தம் உயரும் நிலையில் , ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியபடி 1,700 ரூபாய் வேதனம் நாளாந்தம் வழங்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
செ.தி.பெருமாள்

29 minute ago
43 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
43 minute ago
1 hours ago
2 hours ago