Janu / 2024 மார்ச் 04 , பி.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவனடி பாத மலைக்கு தரிசனம் செய்ய சென்று 7 நாட்களாக காணாமல் போயிருந்த 79 வயதுடைய பெண் இரத்தினபுரி - எரட்ன வீதியிலிருந்து திங்கட்கிழமை (04) கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
மல்சிறிபுர மதஹபொலவைச் சேர்ந்த 79 வயதான ஜி. மெகோ நோனா, என்ற பெண் தனது குடும்பத்தாருடன் கடந்த 23 ஆம் திகதி சிவனடி பாத மலை தரிசனம் செய்ய சென்றுள்ளார் .
அதன்போது , குறித்த பெண் கூட்டத்திலிருந்து காணாமல் போயுள்ளதுடன் உறவினர்களால் கண்டுபிடிக்க முடியாத நிலையில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர் .
இந் நிலையில் எரட்ண வீதியில் குறித்த பெண் இருப்பதாக எரட்ண விகாரை பிக்கு ஒருவர் ஊர் மக்களுக்கு அறிவித்துள்ளதையடுத்து தற்போது அவரை இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
செ.தி.பெருமாள்

8 minute ago
15 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
15 minute ago
1 hours ago
2 hours ago