Janu / 2024 ஜூன் 03 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி, மஹியாவை பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய இருதயராணி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் சனிக்கிழமை (01) இடம்பெற்றுள்ளது .
வீட்டுக்குள் நுழைந்த சந்தேக நபர் இவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலைச் செய்துள்ளார் என தெரிவித்த கண்டி பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
மொஹொமட் ஆஸிக்
29 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
1 hours ago