2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

கொட்டகலையில் நால்வருக்கு தொற்று

Kogilavani   / 2021 மார்ச் 16 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா, எஸ்.சதீஸ்

கொட்டகலை பிரதேசத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றின்  ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட நால்வருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, கொட்டகலை பொது சுகாதார பரிசோதகர் சௌந்தர் ராகவன் தெரிவித்தார்.

மேற்படிப் பிரதேசத்தில், கடந்த 13ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை அறிக்கை, இன்று (16) வெளியானபோதே, ஆசிரியர்கள் இருவர், மாணவர்கள் இருவருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

மேற்படி நால்வரும் தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்பைப் பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X