2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

கொரோனா தொற்றினால் அஸ்கிரிய பெண் மரணம்

Kogilavani   / 2021 மார்ச் 16 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேன் செனவிரத்ன

தெல்தெனிய கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைப் பெற்றுவந்த 75 வயது பெண்ணொருவர், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

கண்டி, அஸ்கிரிய பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே, இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

உடல்நலக் குறைவு காரணமாக, கண்டி தேசிய வைத்தியசாலையில் மேற்படி பெண் அனுமதிக்கப்பட்டபோது, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X