2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

புனித தந்தத்துக்கு தேன்பானிப் பூஜை

Gavitha   / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொட் ஆஸிக்

கண்டி ஸ்ரீதலதா மாளிகை, எசல பெரஹெராவின் ஒருகட்டமான ரந்தோலி பெரஹெராவின்  ஆரம்ப நாளில் ஆதிவாசிகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும், புனித தந்தத்துக்கு  தேன்பானிப் பூஜை மேற்கொள்ளப்படும் சம்பிரதாய பூர்வமான நிகழ்வு சனிக்கிழமை (13) மாலை இடம் பெற்றது.

ஆதிவாசிகளின் தலைவர் ஊறுவரிகே வன்னிலஎத்தோ தலைமையில், இந்தத் தேன் பூஜை நடைபெற்றது. பின்னர், அவர் மல்வத்தை விகாரைக்குச் சென்று மல்வத்தை மகாநாயக்க தேரர் வண. திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்களவை சந்தித்து நல்லாசி பெற்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .