Sudharshini / 2016 பெப்ரவரி 02 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
காஞ்சன ஆரியதாச
சிகிரியா புனித பூமியிலுள்ள வனவிலங்குகளை கொன்று, இறைச்சியாக்கி விற்பனை செய்து வந்த தொடர் நடவடிக்கையை சிகிரியா வன விலங்கு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்நிலையில், புனித பூமியில் மானை கொன்று இறைச்சியாக்கிய 6 பேரை காட்டிலகா அதிகாரிகள் இன்று (02) கைதுசெய்து, சிகிரியாபொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கைதான ஆறுவரும் கலேவல, வஹாகோட்டே பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இவர்கள் நீண்டகாலமாக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
1 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
9 hours ago